பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Thursday, 6 October 2011

பிராமணர்கள் யார்? இதில் பாரதி கூறியது யாது?











பிராமணர்கள் யார்?
இதில் பாரதி கூறியது யாது?

பிராமணர்கள் யார் என்று மகாகவி பாரதியார் தனது கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். ஆக, அந்தக் கருத்தை மையாமாக வைத்து மகாகவி பாரதியின் வழியே சிந்திப்போம்....

பிராமணர்கள் யார்? என்ற அந்த கட்டுரையை வாசிக்க இந்த சுட்டியை அழுத்தவும் 


உங்கள் கருத்துக்களையும் அங்கே நீங்கள் பதிவிடலாம். அதோடு ஒரு முக்கிய விவரம் அங்கே இன்னும் பல அறிய பல தகவல்களையும் நீங்கள் படித்து பயன் பெறலாம். இன்றய வலையுலகில் குப்பைகள் நிறைந்த சூழலில் இது போன்ற அறிவு சால் வலைப் பதிவுகள் பார்ப்பது அரிது என்பது எனது கருத்தும் ஆகும். வாருங்கள் செல்வோம்..

நன்றி வணக்கம்.

அன்புடன்,
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.