tag:blogger.com,1999:blog-4051972528475814688.post8872645506658879708..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: மெஞ்ஞான விஞ்ஞானி டாக்டர்.ஏ .பி.ஜெ அப்துல் கலாமின் அழகுக் கவிதை!Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-84125117657368966112013-09-30T12:12:31.870+08:002013-09-30T12:12:31.870+08:00ஐயா, தாமதமாக பினூட்டத்தை அனுப்புகிறேன். எங்கும் இற...ஐயா, தாமதமாக பினூட்டத்தை அனுப்புகிறேன். எங்கும் இறைந்து இருப்பாய் இருக்கும் இறைவன், அவன் அவள் அது என்னும் சுட்டி அறியப்படும் இந்த பிரபஞ்சத்தையும் கடந்து கடவுளாய், இருப்பாய், இருந்து ஐந்தொளில்களில் ஒன்றாகிய மறைத்தல் தொழிலையும் செய்துகொண்டு இருப்பதால் உங்கள் கேள்விகளுக்கு எது எப்போது நடக்கும் என்பதை மறைத்து வைத்தாலும், அருளல் என்னும் தொழில் இடையறாது நடந்து கொண்டிருப்பதால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். அது உங்கள் நாட்டுப்பற்றுக்கும் தொழிலில் அர்பணிப்பு திறனுக்கும் கொடுக்கும் வாழ்த்தாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவன் நீங்கள் கேட்டவாரே அருள்புரிவார் நடராஜன்https://www.blogger.com/profile/09003234095434483704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-78323067222246466372013-04-03T08:22:51.829+08:002013-04-03T08:22:51.829+08:00
பார்வதி இராமச்சந்திரன். said...
திரு.அப்துல்கலாமி...<br />பார்வதி இராமச்சந்திரன். said...<br />திரு.அப்துல்கலாமின் கவிதை, அதைத் தொடர்ந்த தங்களின் கவிதை இரண்டும் அழகு,அருமை, அற்புதம்!!!. தங்கள் கவிதையில்,<br /><br />////<br />களித்து இன்புற கருணைமிகு தேவா <br />விழித்து நினதடிப்போற்று தலாலே! ////<br /><br />முத்திரை பதித்த வைர வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா!!!<br /><br />பாராட்டிற்கு நன்றிகள் சகோதரி!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-86140134601730400892013-04-02T21:07:19.878+08:002013-04-02T21:07:19.878+08:00திரு.அப்துல்கலாமின் கவிதை, அதைத் தொடர்ந்த தங்களின்...திரு.அப்துல்கலாமின் கவிதை, அதைத் தொடர்ந்த தங்களின் கவிதை இரண்டும் அழகு,அருமை, அற்புதம்!!!. தங்கள் கவிதையில்,<br /><br />////<br />களித்து இன்புற கருணைமிகு தேவா <br />விழித்து நினதடிப்போற்று தலாலே! ////<br /><br />முத்திரை பதித்த வைர வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா!!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.com