tag:blogger.com,1999:blog-4051972528475814688.post878025406827851856..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப் பொந்தையிலே வைத்தேனே!Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-53529216108747325432011-12-24T22:16:53.290+08:002011-12-24T22:16:53.290+08:00////Shakthiprabha said...
///வீட்டைவிட்டு அனுப்பிட...////Shakthiprabha said...<br />///வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு <br />வேலைக்காரியா நினைத்திடடா<br />வாசலிலே இருந்திடுறேன்…<br />வாய் மூடி நிண்டிடுறேன்<br />நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்<br />பெத்த தாயாக கேட்டுக்கிறேன்…<br />//<br /><br />மிகுந்த வலியைத் தந்த வரிகள். கவிதையும், முதியோர்கள் படமும் மனதை பிசைகிறது. இது போன்ற கணங்கள் யாருக்கும் வராமல் இருந்தால்...நன்று.<br />24 December 2011 22:02/////<br /><br />உண்மைதான் சகோதிரி...<br />அது போன்ற மகன்களைப் பெற்றத் தாய்களை....<br />அவளின் உணர்வுகளைப் புரியாத சில மகன்களை...<br />கேள்வியுறும் போது வலித்தது... <br />அதனின் வெளிப்பாடுதான் இது. <br />தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும்<br />நன்றிகள் சகோதிரி...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-45049173098222734552011-12-24T22:02:27.455+08:002011-12-24T22:02:27.455+08:00///வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு
வேலைக்காரியா நின...///வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு <br />வேலைக்காரியா நினைத்திடடா<br />வாசலிலே இருந்திடுறேன்…<br />வாய் மூடி நிண்டிடுறேன்<br />நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்<br />பெத்த தாயாக கேட்டுக்கிறேன்…<br />//<br /><br />மிகுந்த வலியைத் தந்த வரிகள். கவிதையும், முதியோர்கள் படமும் மனதை பிசைகிறது. இது போன்ற கணங்கள் யாருக்கும் வராமல் இருந்தால்...நன்று.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-2929298209605719152011-09-20T19:34:21.324+08:002011-09-20T19:34:21.324+08:00///காந்தி பனங்கூர் சொன்னது…
தாய் தந்தையை கடைசி கால...///காந்தி பனங்கூர் சொன்னது…<br />தாய் தந்தையை கடைசி காலத்தில் நம் குழந்தையை போல பாத்துக்கனும். அருமையான கவிதை. மனதை வருடி செல்கிறது.///<br /><br />தங்களின் வருகையும் மகிழ்ச்சியும் மன<br />சாந்தி தருகிறது காந்தியாரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-44684892336306072862011-09-20T19:33:35.904+08:002011-09-20T19:33:35.904+08:00////கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…
சிறப்பான கவிதை. வ...////கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…<br />சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.///<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கவிஞரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-44549095826135961872011-09-20T19:32:49.671+08:002011-09-20T19:32:49.671+08:00///mohammed சொன்னது…
Very nice and thoughtful.
Now...///mohammed சொன்னது…<br />Very nice and thoughtful.<br />Nowadays we forgot affections in the name of modernism.<br />Thanks for wonderful thoughts.///<br /><br />பேசும் தெய்வம் அவள் தாமேஎன்றும்<br />பேணி நம்மைக் காத்திடுவாள்.<br />தங்களின் வருகைக்கும் முபாரக்கிற்கும் நன்றிகள் நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-80860082490281359032011-09-20T19:02:32.255+08:002011-09-20T19:02:32.255+08:00தாய் தந்தையை கடைசி காலத்தில் நம் குழந்தையை போல பாத...தாய் தந்தையை கடைசி காலத்தில் நம் குழந்தையை போல பாத்துக்கனும். அருமையான கவிதை. மனதை வருடி செல்கிறது.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-8588991533989040112011-09-20T17:29:22.440+08:002011-09-20T17:29:22.440+08:00சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.கா.ந.கல்யாணசுந்தரம் https://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-72313313836034824682011-09-20T14:59:51.209+08:002011-09-20T14:59:51.209+08:00Very nice and thoughtful.
Nowadays we forgot affec...Very nice and thoughtful.<br />Nowadays we forgot affections in the name of modernism.<br />Thanks for wonderful thoughts.mohammednoreply@blogger.com