tag:blogger.com,1999:blog-4051972528475814688.post7996803042490445343..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-16892331428023037012011-06-30T14:43:19.104+08:002011-06-30T14:43:19.104+08:00/////Thanjavooraan சொன்னது
இவர்களை அழிக்க மறுபடி .../////Thanjavooraan சொன்னது <br />இவர்களை அழிக்க மறுபடி ஓர் இராமாவதாரம் நிகழ வேண்டியது அவசியம். சொந்த நாட்டைவிட்டு, வீட்டை விட்டு, சுற்றம் நட்புகளை நீங்கி அன்னிய மண்ணில் வாசம் செய்யும் ஒரு நல்ல உள்ளத்தின் கதறலை நிச்சயம் செவியில் வாங்கிக் கொள்வார் இராமபிரான். வாழ்க தமிழ் விரும்பி////<br />வணக்கம் ஐயா!<br />தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.<br /><br />ஆமாம் அத்தனையும் விட்டு விட்டு வந்தாலும் சிந்தனை மட்டும் அங்கேயே இருக்கிறது...<br />இந்த நவீன அரக்கர்களை அழிக்க நிச்சயம் ஒரு வித்தியாசமான முறையில் இராமபிரான் வருவார். <br />நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-89156352158941314162011-06-30T12:59:47.283+08:002011-06-30T12:59:47.283+08:00தமிழ் விரும்பி, இராம அவதாரம் மீண்டும் வேண்டுமென்கி...தமிழ் விரும்பி, இராம அவதாரம் மீண்டும் வேண்டுமென்கிறார். ஆம்! நிச்சயம் தேவை. காரணம், ஈரமில்லா நெஞ்சம் கொண்டோர், அறவழியில் நில்லா அரசியல் வாதிகள், ஊரைக் கொள்ளையிட்டு உடல் வளர்க்கும் உன்மத்தர் கூட்டம், பிறர் உழைத்து வாங்கிய சொத்துக்களை அபகரிக்கப் பறந்து கொண்டிருக்கும் கழுகுக் கூட்டம், பிறர் வாழப் பொறாத வல்லூறுகள் இப்படி யுகத்துக்கு யுகம் அரக்கர் கூட்டம் மாறுபட்டிருக்கிறது. இந்த காலத்து அரக்கர்களை அடையாளம் காண்பது சுலபம். இவர்களை அழிக்க மறுபடி ஓர் இராமாவதாரம் நிகழ வேண்டியது அவசியம். சொந்த நாட்டைவிட்டு, வீட்டை விட்டு, சுற்றம் நட்புகளை நீங்கி அன்னிய மண்ணில் வாசம் செய்யும் ஒரு நல்ல உள்ளத்தின் கதறலை நிச்சயம் செவியில் வாங்கிக் கொள்வார் இராமபிரான். வாழ்க தமிழ் விரும்பி!Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-15723827978214762712011-06-30T12:34:17.312+08:002011-06-30T12:34:17.312+08:00தங்களின் வருகைக்கும்
வாழுத்துக்களுக்கும் என்
மனமா...தங்களின் வருகைக்கும் <br />வாழுத்துக்களுக்கும் என்<br />மனமார்ந்த நன்றிகளும்<br />வணக்கங்களும் அண்ணா...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-39034108944224564152011-06-30T12:21:22.452+08:002011-06-30T12:21:22.452+08:00உங்கள் கன்னி முயற்சி வெற்றி பெற என் இறைவன் தாழ் பண...உங்கள் கன்னி முயற்சி வெற்றி பெற என் இறைவன் தாழ் பணிந்த வாழ்த்துக்கள்.<br /><br />KrishnarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-62358030876265192792011-06-30T08:27:28.397+08:002011-06-30T08:27:28.397+08:00/////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
அருமை..
அற்புத.../////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…<br />அருமை..<br />அற்புதம்../////<br /><br />///அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்<br />ஆட்சி நடத்தும் இவ் அவனியிலே<br />ஆதரவற்றோரை காக்க<br />அந்த ஸ்ரீராமன் அவதரிக்கட்டும் !/////<br /><br />இறைவன் சக்தி கொடுத்தது சத்தியத்தை காக்க..<br />சாகடிக்க அல்ல... இதை அந்த சுயநலப் பிசாசுகள் <br />உணராது போது.. சத்திய சீலன் தான் வரவேண்டும்...<br /><br />நான் பள்ளியில் படிக்கும் போது எனது நண்பர் ஒருவர் <br />எழுதியக் கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது...<br /><br />"சிங்க& நாய்களோ செருக்காட்டம் ஆடுகின்றன<br />சிங்கத் தமிழனோ செந்தீயில் வேகின்றான்<br />பொங்கி எழுகிறார் எம் தமிழ் மக்கள் - ஆயினும்<br />பொங்கவில்லை கண் கலங்கவில்லை<br />நம் தலைமை" என்பதாக முடியும்...<br /><br />இன்றும் என் மனதில் நிற்கிறது...<br /><br />வருகைக்கு நன்றிகள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-34692310899013316562011-06-30T02:28:54.098+08:002011-06-30T02:28:54.098+08:00அருமை..
அற்புதம்..
//இல்லையாயின்...
சத்தியம் ஜெயி...அருமை..<br />அற்புதம்..<br /><br />//இல்லையாயின்...<br />சத்தியம் ஜெயிக்க, சமதர்மம் நிலைக்க<br />மீண்டும் இங்கே...<br />ஸ்ரீராமன் அவதரிக்கட்டும்!!.//<br /><br />சத்தியமான உண்மை..<br /><br />அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்<br />ஆட்சி நடத்தும் இவ் அவனியிலே<br />ஆதரவற்றோரை காக்க<br />அந்த ஸ்ரீராமன் அவதரிக்கட்டும் !<br /><br />அவனருள் வேண்டும்<br />ஆலாசியத்தோடு இணைந்து வேண்டும்..<br /><br />அன்பன் சிவ. சி.மா.ஜாசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.com