tag:blogger.com,1999:blog-4051972528475814688.post7038820009833880875..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: "ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்" பேரறிவாளர் அவர்களின் கடைசி மணித்துளிகளில் சொர்கத்தில் திளைத்தார்(ஆ)!Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-41741148325965011312013-11-01T20:58:35.393+08:002013-11-01T20:58:35.393+08:00ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனியாக ஒரு செல்போனை சுயமாக வ...ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனியாக ஒரு செல்போனை சுயமாக வடிவமைத்தவர்இல்லை. பல தொழில் துறை நிபுணர்கள் ஒருங்கிணைந்து தயாரிக்க பட்டது தான் அந்த செல்போன். ஆனால் ஐன்ஸ்டீன் யாருடைய உதவியும் இன்றி பார்முலா கண்டுபிடித்துள்ளார். அவர் இறக்கும் போது என்ன சொன்னார் என தெரியவில்லை. Attributism = It Consists in Accepting an abstract concept as reality, devised By the thinker, For the convenience of His/ Her Thinking. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-63427269357269719252011-11-01T17:17:56.655+08:002011-11-01T17:17:56.655+08:00////suryajeeva சொன்னது…
சரி தான், இப்படியும் கதை வ...////suryajeeva சொன்னது…<br />சரி தான், இப்படியும் கதை விடலாமா? சாகும் போது சொர்க்கம் நரகம் தெரியாது சார்...<br />நீங்கள் நல்லது செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் இருக்காது, அது சொர்க்கம்..<br />நீங்கள் கெடுதல் செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் கொள்ளும், அது நரகம்...<br />இது கெடுதல் என்று தெரியாமல் செய்பவனக்கு குற்ற உணர்ச்சி இருக்காது, இதை பகவத் கீதை இப்படி சொல்கிறது..<br />"உங்கள் மனசாட்சிக்கு எது தப்பு என்று தெரிகிறதோ, அதை நீங்கள் செய்தால் அது பாவம்..."<br />ஆகா உங்கள் மனசாட்சி தான் சொர்க்கம் நரகத்தை தீர்மானிக்கிறது.. சாகும் தருவாயில் அல்ல... வாழும் பொழுதே<br />௧ நவம்பர், ௨௦௧௧ ௨:௩௪ பிற்பகல்//// <br /><br />பகவான் ஸ்ரீ ரமணர் அவர்களின் கருத்தை தான் எனக்கு ஒப்பிடத் தோன்றியது.. அவர்கள் மகான்கள் இல்லையா?.. அதானால் ஏற்பட்ட அனுபவமாக கருதினேன்...<br />விஞ்ஞானம் சம்பந்தப் பட்டதை விஞ்ஞானியிடம் அறிவதைப் போல் மெஞ்ஞானம் சம்பந்தப் பட்டதை மெஞ்ஞானியின் கூற்றின் மூலம் காண்பது தானே சரி... கீதையை உதாரணம் காட்டியதும் சிறப்பே! அந்த மனசாட்சி தான் இந்த ஆத்மாவும் கூட... <br />தங்களின் இயல்பான (சமூக ரீதியாகவும் கவனிக்க வேண்டியதே) கருத்திற்கும் நன்றிகள் தோழரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-56336815393997452882011-11-01T17:16:59.272+08:002011-11-01T17:16:59.272+08:00///விச்சு சொன்னது…
நிஜமாவே வியப்பாக உள்ளது.
௧ நவம்...///விச்சு சொன்னது…<br />நிஜமாவே வியப்பாக உள்ளது.<br />௧ நவம்பர், ௨௦௧௧ ௨:௦௮ பிற்பகல்////<br /><br />ஆமாம், எனக்கும் தான்...<br />நல்லது நன்றிகள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-42716386273881484872011-11-01T14:34:33.101+08:002011-11-01T14:34:33.101+08:00சரி தான், இப்படியும் கதை விடலாமா? சாகும் போது சொர்...சரி தான், இப்படியும் கதை விடலாமா? சாகும் போது சொர்க்கம் நரகம் தெரியாது சார்...<br />நீங்கள் நல்லது செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் இருக்காது, அது சொர்க்கம்..<br />நீங்கள் கெடுதல் செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் கொள்ளும், அது நரகம்...<br />இது கெடுதல் என்று தெரியாமல் செய்பவனக்கு குற்ற உணர்ச்சி இருக்காது, இதை பகவத் கீதை இப்படி சொல்கிறது..<br />"உங்கள் மனசாட்சிக்கு எது தப்பு என்று தெரிகிறதோ, அதை நீங்கள் செய்தால் அது பாவம்..."<br />ஆகா உங்கள் மனசாட்சி தான் சொர்க்கம் நரகத்தை தீர்மானிக்கிறது.. சாகும் தருவாயில் அல்ல... வாழும் பொழுதேSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-799438030135376952011-11-01T14:08:20.123+08:002011-11-01T14:08:20.123+08:00நிஜமாவே வியப்பாக உள்ளது.நிஜமாவே வியப்பாக உள்ளது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com