tag:blogger.com,1999:blog-4051972528475814688.post589416628852145815..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: வானுயரப் பறக்கும் சுதந்திரப் பறவைகள்!...Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-21010656486293542712011-07-01T11:32:01.898+08:002011-07-01T11:32:01.898+08:00மானுட சுதந்திரம் எவ்வளவு மகத்தான ஒன்று என்பதை தாங...மானுட சுதந்திரம் எவ்வளவு மகத்தான ஒன்று என்பதை தாங்களும் அறிந்தவரே...<br /><br />அப்படிப் பட்ட சுதந்திரம் எங்கு யாருக்கு கிட்டினும் நம் போன்றோர் கொண்டாட வேண்டியதே.... பூலோக சொர்கத்தில் வாழும் நம் போன்றோர் விடியலை நோக்கி பயணப் பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கும் போது மலர் கொத்து கொடுத்து நாம் அவர்களை வரவேற்ப்போம் அதில் என்னோடு தாங்களும் கைகோர்த்து சேர்ந்ததில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சியே....<br /><br />தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் தோழரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-34830952055596650012011-07-01T11:17:37.291+08:002011-07-01T11:17:37.291+08:00அருமை தோழரே.
எகிப்துக்கு கிடைத்த பாரதியாரோ ?
எகி...அருமை தோழரே.<br /><br />எகிப்துக்கு கிடைத்த பாரதியாரோ ?<br /><br />எகிப்திய புரட்சியை நடந்ததை நடந்தபடி கண்முன்னே<br />காட்டியிருக்கிறீர்கள்..<br /><br />வாழ்த்துக்கள்..<br /><br />எவ்வளவு திறமை தங்களிடம் ஒளிந்து கிடக்கிறது ?<br />அவ்வளவையும் வெளிக்கொணருங்கள்<br />இவ்வளவு போதாது இன்னும் வேண்டும் வேண்டும்<br />என நாங்கள் படித்து மகிழ்கிறோம்..<br /><br />நன்றி..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.com