tag:blogger.com,1999:blog-4051972528475814688.post3880944345235038333..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: அபிராமி உந்தன் பெருமைக்குத் தானிது அழகாகுமோ!Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-34766178994006965232013-08-30T16:26:08.675+08:002013-08-30T16:26:08.675+08:00///கவிநயா said...
மிகவும் அழகான பாடல், அன்னை மீது....///கவிநயா said...<br />மிகவும் அழகான பாடல், அன்னை மீது. மிகவும் நன்றி.///<br /><br /><br />தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-66649434141646806202013-08-29T20:28:04.046+08:002013-08-29T20:28:04.046+08:00மிகவும் அழகான பாடல், அன்னை மீது. மிகவும் நன்றி.மிகவும் அழகான பாடல், அன்னை மீது. மிகவும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-36232343045610562252013-07-31T15:58:43.473+08:002013-07-31T15:58:43.473+08:00நண்பர் திரு தனபாலன், சகோதரி பார்வதி மற்றும் திருவா...நண்பர் திரு தனபாலன், சகோதரி பார்வதி மற்றும் திருவாளர் கிருஷ்ணன் சார் உங்களின் பாராட்டிற்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-34091963157637085302013-07-31T13:51:21.372+08:002013-07-31T13:51:21.372+08:00சமீபத்தில் திருக்கடையூர் சென்று வந்தேன்.எனக்கு அங்...சமீபத்தில் திருக்கடையூர் சென்று வந்தேன்.எனக்கு அங்கே அன்று தோன்றிய உணர்வு இன்று இங்கே உங்கள் கவிதையாக முகிழ்த்துள்ளது. நலமே வாழ்க. kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-11866960912608658572013-07-31T12:26:39.513+08:002013-07-31T12:26:39.513+08:00அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தொளிரும் ஆனந்தப் பேர...அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தொளிரும் ஆனந்தப் பேரொளி மயமான அன்னையை நினைந்துருகும் பாடல் நெஞ்சில் நிறைந்து ஆன்மாவை உருக்கியது. தெய்வீகத் தாகம் நிரம்பித் தவிக்கும் ஆன்மாவின் தேடல் நிச்சயம் அன்னையின் பதிலைப் பெற்றுத் தரும். ஆடி கிருத்திகை தினத்தில், அன்னையைக் குறித்த அற்புதமான பகிர்வுக்கு என் மன ஆழத்திலிருந்து நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-90722093050526001592013-07-31T11:31:43.378+08:002013-07-31T11:31:43.378+08:00உருக வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்... அபிராமி அ...உருக வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்... அபிராமி அருள் எல்லோருக்கும் கிட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com