tag:blogger.com,1999:blog-4051972528475814688.post3150161602605825607..comments2023-11-05T15:50:42.954+08:00Comments on அன்னைத் தமிழ்: பச்சை வண்ண மேலாடை -அதில் பால் அன்ன நீரோடை!...Anonymoushttp://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4051972528475814688.post-56478058347875364452015-02-23T12:54:02.863+08:002015-02-23T12:54:02.863+08:00//kumaresan sivan said...
மிகவும் அருமை சகோ
22 Feb...//kumaresan sivan said...<br />மிகவும் அருமை சகோ<br />22 February 2015 at 22:28 ///<br />தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-21769408203216785082015-02-22T22:28:35.946+08:002015-02-22T22:28:35.946+08:00மிகவும் அருமை சகோ மிகவும் அருமை சகோ Anonymoushttps://www.blogger.com/profile/02455697963737102994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-30129876357417540292011-12-30T11:54:58.105+08:002011-12-30T11:54:58.105+08:00////அ. வேல்முருகன் said...
பச்சை வண்ண மெல்லாம்
பளி...////அ. வேல்முருகன் said...<br />பச்சை வண்ண மெல்லாம்<br />பளிங்கு மாளிகையாய் மாற<br />இச்சை கொள்ள வைத்ததய்யா<br />இனிய தமிழ் கவிதை<br />29 December 2011 19:41////<br /><br />இதயம் கனிந்த பின்னூட்டம் <br />இள மாங்கனியாய் இனித்தது நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-64493915663967597182011-12-29T19:41:56.662+08:002011-12-29T19:41:56.662+08:00பச்சை வண்ண மெல்லாம்
பளிங்கு மாளிகையாய் மாற
இச்சை ...பச்சை வண்ண மெல்லாம்<br /> பளிங்கு மாளிகையாய் மாற<br />இச்சை கொள்ள வைத்ததய்யா<br /> இனிய தமிழ் கவிதைஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-25004571783866734902011-12-28T21:33:14.997+08:002011-12-28T21:33:14.997+08:00/////Ramani said...
படிக்கப் படிக்க காட்சி என்னுள்.../////Ramani said...<br />படிக்கப் படிக்க காட்சி என்னுள் ஓவியமாய்<br />விரிந்து கொண்டே போனது <br />முழுமையான லயிப்பும் மொழி லாவகமும்<br />கைவரப்பெற்றவர்களால் மட்டுமே<br />இத்துனை சிறப்பாக எழுத முடியும்<br />மனம் கவர்ந்த பதிவு<br />வாழ்த்துக்கள்////<br /><br />தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-79365934279305416052011-12-28T17:43:41.652+08:002011-12-28T17:43:41.652+08:00த.ம 4த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-90414325912734157552011-12-28T17:42:44.195+08:002011-12-28T17:42:44.195+08:00படிக்கப் படிக்க காட்சி என்னுள் ஓவியமாய்
விரிந்து க...படிக்கப் படிக்க காட்சி என்னுள் ஓவியமாய்<br />விரிந்து கொண்டே போனது <br />முழுமையான லயிப்பும் மொழி லாவகமும்<br />கைவரப்பெற்றவர்களால் மட்டுமே<br />இத்துனை சிறப்பாக எழுத முடியும்<br />மனம் கவர்ந்த பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-12303847623205858612011-12-25T18:59:54.588+08:002011-12-25T18:59:54.588+08:00///இராஜராஜேஸ்வரி said...
அழகு
இராமனைக் கண்ட சீதையை...///இராஜராஜேஸ்வரி said...<br />அழகு<br />இராமனைக் கண்ட சீதையைப் போல் <br />பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து <br />பலவண்ண ஓவியம் ஆகியதே <br /><br />அத்தனை வரிகளும் படமும் <br />வானவில்லாய் <br />வண்ணங்கள் கோர்த்து அழகாய் ஒளிர்கின்றன.. பாராட்டுக்கள்..<br />25 December 2011 15:58///<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் அம்மா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-5278313957853716192011-12-25T15:58:05.900+08:002011-12-25T15:58:05.900+08:00அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல்
பச்சைவண்ண மலையோ ...அழகு<br />இராமனைக் கண்ட சீதையைப் போல் <br />பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து <br />பலவண்ண ஓவியம் ஆகியதே <br /><br />அத்தனை வரிகளும் படமும் <br />வானவில்லாய் <br />வண்ணங்கள் கோர்த்து அழகாய் ஒளிர்கின்றன.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-18208400390298176952011-12-25T10:35:15.563+08:002011-12-25T10:35:15.563+08:00////கீதா said...
அழகுத் தமிழில் நடைபோடும் கவியினூட...////கீதா said...<br />அழகுத் தமிழில் நடைபோடும் கவியினூடே கொஞ்சிச் சிரிக்கும் இயற்கை அழகோ அழகு. பீடோங்கி நடக்கிறது பெருமைமிகுத் தமிழ் இத்தடத்தில். பாராட்டுகள் நண்பரே.<br />25 December 2011 09:22////<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் சகோதிரி...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-13542517596426973412011-12-25T09:22:46.109+08:002011-12-25T09:22:46.109+08:00அழகுத் தமிழில் நடைபோடும் கவியினூடே கொஞ்சிச் சிரிக்...அழகுத் தமிழில் நடைபோடும் கவியினூடே கொஞ்சிச் சிரிக்கும் இயற்கை அழகோ அழகு. பீடோங்கி நடக்கிறது பெருமைமிகுத் தமிழ் இத்தடத்தில். பாராட்டுகள் நண்பரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-72308489828386153902011-12-24T17:47:02.780+08:002011-12-24T17:47:02.780+08:00///sasikala said...
மிகவும் அருமை .
24 December 20...///sasikala said...<br />மிகவும் அருமை .<br />24 December 2011 17:42////<br /><br />மிக்க நன்றிகள் சகோதிரி..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-20046470006644724132011-12-24T17:42:23.244+08:002011-12-24T17:42:23.244+08:00மிகவும் அருமை .மிகவும் அருமை .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-80624187422682811662011-12-22T09:32:06.718+08:002011-12-22T09:32:06.718+08:00////ராஜா MVS said...
இயற்க்கையின் அழகை தங்கள் கவித...////ராஜா MVS said...<br />இயற்க்கையின் அழகை தங்கள் கவிதைவடிவில் படிக்கும்போது, இன்னும் ரசிக்கத் தோன்றுகிறது...<br /><br />அருமை... நண்பரே...<br />22 December 2011 01:28////<br />வாருங்கள் அருமை நண்பரே..<br />தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-55072276926352460642011-12-22T01:28:22.791+08:002011-12-22T01:28:22.791+08:00இயற்க்கையின் அழகை தங்கள் கவிதைவடிவில் படிக்கும்போத...இயற்க்கையின் அழகை தங்கள் கவிதைவடிவில் படிக்கும்போது, இன்னும் ரசிக்கத் தோன்றுகிறது...<br /><br />அருமை... நண்பரே...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-65562253649365472412011-12-21T23:36:21.486+08:002011-12-21T23:36:21.486+08:00////மகேந்திரன் said...
கவி எழில் கொஞ்சுகிறது.
அதில...////மகேந்திரன் said...<br />கவி எழில் கொஞ்சுகிறது.<br />அதில் மனம் கொள்ளை போகிறது<br />வர்ணனைகள் எழிலோவியத்தை மிஞ்சுகிறது.<br />மலைமகளே என்னோடு பயணித்திரு<br />என மனம் கெஞ்சுகிறது.<br /><br />அழகான கவிதை ஐயா..<br /><br />இன்று முதல் தங்களின் தளம் தொடர்கிறேன்.<br /><br />தமிழ்மணம் 2<br />21 December 2011 21:04 ////<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கவிஞரே!!!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-65206886895392484962011-12-21T21:04:59.865+08:002011-12-21T21:04:59.865+08:00கவி எழில் கொஞ்சுகிறது.
அதில் மனம் கொள்ளை போகிறது
வ...கவி எழில் கொஞ்சுகிறது.<br />அதில் மனம் கொள்ளை போகிறது<br />வர்ணனைகள் எழிலோவியத்தை மிஞ்சுகிறது.<br />மலைமகளே என்னோடு பயணித்திரு<br />என மனம் கெஞ்சுகிறது.<br /><br />அழகான கவிதை ஐயா..<br /><br />இன்று முதல் தங்களின் தளம் தொடர்கிறேன்.<br /><br />தமிழ்மணம் 2மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-70516273234832784682011-12-20T17:28:45.010+08:002011-12-20T17:28:45.010+08:00////Ramani said...
அத்தனை அழகும் இனிதாய்ப் பெற்ற
அ...////Ramani said...<br />அத்தனை அழகும் இனிதாய்ப் பெற்ற<br />அழகுத் தமிழ் கவிதை<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 1<br />20 December 2011 13:51///<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் ஐயா!... மதுரகவி(ஞரே)!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-39561753835480153442011-12-20T13:51:10.056+08:002011-12-20T13:51:10.056+08:00அத்தனை அழகும் இனிதாய்ப் பெற்ற
அழகுத் தமிழ் கவிதை
ம...அத்தனை அழகும் இனிதாய்ப் பெற்ற<br />அழகுத் தமிழ் கவிதை<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-83318463466996992512011-12-20T10:20:09.079+08:002011-12-20T10:20:09.079+08:00////V.Radhakrishnan said...
அழகிய கவிதை. வரிகளைப் ...////V.Radhakrishnan said...<br />அழகிய கவிதை. வரிகளைப் படிக்கும் போது தமிழ் கொஞ்சுகிறது. அற்புதம் ஐயா.<br />19 December 2011 22:35////<br /><br />தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-55770527303687455442011-12-19T22:35:14.438+08:002011-12-19T22:35:14.438+08:00அழகிய கவிதை. வரிகளைப் படிக்கும் போது தமிழ் கொஞ்சுக...அழகிய கவிதை. வரிகளைப் படிக்கும் போது தமிழ் கொஞ்சுகிறது. அற்புதம் ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-75161478416452555772011-12-19T17:54:17.935+08:002011-12-19T17:54:17.935+08:00////கா ந கல்யாணசுந்தரம் said...
தெள்ளு தமிழில் ஒரு...////கா ந கல்யாணசுந்தரம் said...<br />தெள்ளு தமிழில் ஒரு அழகு கவிதை<br />19 December 2011 12:53////<br /><br />தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் கவிஞரே!...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051972528475814688.post-91445678078678759722011-12-19T12:53:10.842+08:002011-12-19T12:53:10.842+08:00தெள்ளு தமிழில் ஒரு அழகு கவிதைதெள்ளு தமிழில் ஒரு அழகு கவிதைகா.ந.கல்யாணசுந்தரம் https://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.com